ரிஷப் பண்ட் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது- உறவினர்கள் தகவல்

Loading… ரிஷப் பண்டின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. லண்டனில் இருந்த ரிஷப் பண்டின் தாய் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் நேற்று காலை இந்தியா வந்தனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இதில் ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தலை, முதுகு, கால் … Continue reading ரிஷப் பண்ட் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது- உறவினர்கள் தகவல்